குப்பையை உரமாக்கி வளர்த்த மரக்கன்றுகள்

கோவை : வெள்ளலூர் குளத்தில் குப்பைகளை உரமாக இட்டு மரங்களை வளர்த்துள்ளனர் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர்.

கோவை : வெள்ளலூர் குளத்தில் குப்பைகளை உரமாக இட்டு மரங்களை வளர்த்துள்ளனர் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர். 



வெள்ளலூர் குளத்தில் மியாவாக்கி முறையில் அடர்த்தியாக மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, அந்த இடத்தில் அமைக்கப்பட்ட குழியில், பாதிக்கு சுமார் 150 டன் மக்கும் குப்பைகளை கொட்டப்பட்டது. அதன் மீது மண் பரப்பி முதற்கட்டமாக ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. அவ்வாறு நடவு செய்த மரக்கன்றுகள் தற்போது வளர்ந்துள்ளன. 



இரண்டாம் கட்ட மியாவாக்கி திட்டத்துக்கு வாலாங்குளத்தில் அள்ளப்பட்ட ஆகாயத் தாமரைகளையும், காய்கறி சந்தையில் எடுக்கப்பட்ட குப்பைகளையும் உரமாக்கி மரங்களை வளர்க்க இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 



Newsletter

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...