கோவை: தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவை: தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும், தவறாக மொழி பெயர்க்கப்பட்ட 68 கேள்விகளுக்கு மத்திய கல்வி வாரியம் கூடுதல் மதிப்பெண்ணை வழங்க வேண்டும் என கோவையில் நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தின் போது அவர் வலியுறுத்தினார்.
Video: Laxman
மேலும், தவறாக மொழி பெயர்க்கப்பட்ட 68 கேள்விகளுக்கு மத்திய கல்வி வாரியம் கூடுதல் மதிப்பெண்ணை வழங்க வேண்டும் என கோவையில் நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டத்தின் போது அவர் வலியுறுத்தினார்.
Video: Laxman