கோவை, நீலகிரியில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

கோவை : கோவை, நீலகிரி மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை : கோவை, நீலகிரி மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பெய்த மழை அளவின் படி மொத்தம் 399.70 மி.மீ மழை பதிவாகியுள்ளது. 

ஒவ்வொரு பகுதிகளிலும் பெய்த மழை அளவின் விவரம் பின்வருமாறு :- 

அன்னூர் 6 மி.மீ, பீளமேடு 23.10 மி.மீ, மேட்டுப்பாளையம் 20 மி.மீ, பொள்ளாச்சி 20 மி.மீ, பெரியநாயக்கன்பாளையம் 7 மி.மீ, சூலூர் 4.20 மி.மீ, வேளாண் பலகலை., 67.40 மி.மீ, சின்கோனா 25 மி.மீ, பரம்பிக்குளம் நீர்த் தேக்க பகுதி 99 மி.மீ, வால்பாறை 97 மி.மீ.

மாவட்டத்தில் சராசரி அளவாக 33.47 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், இன்றும் கோவையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மட்டுமல்லாது, நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை மற்றும் விருதுநகர் பகுதியிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், ஈரோடு, சேலம் மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...