கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியில் வளர்ச்சி பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியில் வளர்ச்சி பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கோவை மாநகராட்சியில் மண்டல வாரியாக நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்.
பூங்காக்கள், சாலைப்பணிகள், மற்றும் ஸ்மார்ட் சிட்டி, குடிநீர் விநியோகம் திட்டப்பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்ட ஆணையர், பருவமழை தொடங்கும் முன்னதாகவே விரைவாகவும், நல்ல முறையிலும் பணிகளை முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் கண்காணிப்பு பொறியாளர் நடராஜன், மாநகர பொறியாளர் (பொ) லட்சுமணன், செயற்பொறியாளர் ஞானவேல், உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், கோவை மாநகராட்சியில் மண்டல வாரியாக நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்.
பூங்காக்கள், சாலைப்பணிகள், மற்றும் ஸ்மார்ட் சிட்டி, குடிநீர் விநியோகம் திட்டப்பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்ட ஆணையர், பருவமழை தொடங்கும் முன்னதாகவே விரைவாகவும், நல்ல முறையிலும் பணிகளை முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் கண்காணிப்பு பொறியாளர் நடராஜன், மாநகர பொறியாளர் (பொ) லட்சுமணன், செயற்பொறியாளர் ஞானவேல், உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.