கோவையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை

கோவை : நரசிபுரம் பகுதியில் உடல் நலக்குறைவு ஏற்பட்ட யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.


கோவை : நரசிபுரம் பகுதியில் உடல் நலக்குறைவு ஏற்பட்ட யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.



கோவை மாவட்டம் சுந்தரவயலை அடுத்த நரசிபுரம் பகுதியில் நேற்று 55 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு படுத்திருந்தது. இது குறித்து தகவலறிந்த வனத்துறை மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்ற அந்த யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.



அந்த யானைக்கு குடல் சமந்தமான நோய் ஏற்பட்டிருக்கலாம் என்றும், இது யானைகளுக்கு பொதுவாக ஏற்படக்கூடிய பிரச்சனை தான் என்றும் மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர். 

தற்போது, அந்த யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...