மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியில் தன்னார்வலர்கள்

கோவை: வெள்ளலூர் குளக்கரையில் மியாவாக்கி முறையில் நடவு செய்யப்பட்ட 1,000 மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியில் இன்று தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்


கோவை: வெள்ளலூர் குளக்கரையில் மியாவாக்கி முறையில் நடவு செய்யப்பட்ட 1,000 மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியில் இன்று தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். 



வெள்ளலூர் குளத்தை முன்மாதிரி குளமாக மாற்றும் முயற்சியாக மியாவாக்கி முறையில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.



கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் நடவு செய்யப்பட்ட இந்த மரக்கன்றுகளை பராமரிக்கும் பணி இன்று நடைபெற்றது. இதில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இந்த பணியின் போது மரக்கன்றுகளுக்கு நீர் பாய்ச்சப்பட்டது.  மேலும், நீர் தேங்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...