கோவையில் சிறந்த செவிலியர்களுக்கு விருது வழங்கினார் அமைச்சர் வேலுமணி

கோவை: சர்வதேச செவிலியர்கள் தினத்தையொட்டி, கோவையில் சிறந்த செவிலியர்களுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விருதுகளை வழங்கி கவுரவித்தார்.


கோவை: சர்வதேச செவிலியர்கள் தினத்தையொட்டி, கோவையில் சிறந்த செவிலியர்களுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விருதுகளை வழங்கி கவுரவித்தார். 



பி.எஸ்.ஜி. செவிலியர் கல்லூரியில் சர்வதேச செவிலியர்கள் தினத்தையொட்டி, விருது வழங்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். 

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி மற்றும் கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் ஆகியோரும் பங்கேற்றனர். இதில், கோவையில் சிறந்த செவிலியர்களுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விருதுகளை வழங்கி கவுரவித்தார். 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...