நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் அமைத்த குழுவை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்

திருப்பூர்: பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் அமைத்த குழுவை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

திருப்பூர்: பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் அமைத்த குழுவை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திருப்பூர் ரயில்வே கூட் செட் தொழிலாளர்கள் சார்பில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு கொடியேற்றினார்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உலகம் முழுவதுமுள்ள தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். திருப்பூரில் கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க-விற்கு ஆதரவாக செயல்பட்டு ஜனநாயக ரீதியில் போராடிய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களை காவல்துறை தாக்கியது கண்டனத்துக்குரியது. கூட்டுறவுச் சங்கம் முதல் பல்கலைக்கழகம் வரை தமிழகத்தில் ஊழல் அதிகரித்துள்ளது.



பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதால் ஆளுநர் அமைத்த விசாரணை குழுவை கலைத்திட வேண்டும்." என்றார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...