குழந்தைகளை பாதிக்கும் கேன்சர் விழிப்புணர்வுக்காக கோவையில் மாரத்தான்

கோவை: குழந்தைகளை பாதிக்கும் கேன்சர் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த கோவையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

கோவை: குழந்தைகளை பாதிக்கும் கேன்சர் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த கோவையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

இந்திய மருத்துவர் சங்கம் ஒருங்கிணைத்த இந்த மாரத்தான் போட்டியில் 10, 5 மற்றும் 3 கி.மீ முறையே மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பாரி மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இன்று காலை 6 மணியளவில் தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியில் 900-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.



இந்த போட்டியின் மூலம் சேர்க்கப்படும் தொகை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ செலவுக்கு பயன்படுத்தப்படும் என்று மருத்துவ சங்கத்தினர் தெரிவித்தனர்.

மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் பரிசுகளை வழங்கினார்.



Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...