"மழைநீர் சேகரிக்காவிட்டால் பெரும் சேதங்களை ஏற்படுத்தும் வெள்ள பாதிப்புகள் உருவாகும்"

கோவை: மழைநீர் முறையாக சேமிக்கப்படாததால் ஏற்படும் வெள்ள பாதிப்புகள் பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருவதாக சென்னை மழை நிலவர இயக்குநர் சேகர் ராகவன் தெரிவித்தார்.

கோவை: மழைநீர் முறையாக சேமிக்கப்படாததால் ஏற்படும் வெள்ள பாதிப்புகள் பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருவதாக சென்னை மழை நிலவர இயக்குநர் சேகர் ராகவன் தெரிவித்தார்.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பு இணைந்து கோவை ப்ரூக்பில்ட் வணிக வளாகத்தில் 'எவ்ரி டிராப் கவுண்ட்ஸ்' (Every Drop Counts) என்ற தலைப்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், சென்னையைச் சேர்ந்த மழை நிலவர இயக்குநர் சேகர் ராகவன் கலந்து கொண்டு, மழைநீர் சேகரிப்பின் பயன்பாடு குறித்து விளக்கினார்.



இது தொடர்பாக அவர் கூறியதாவது:- மழைநீர் முறையாக சேமிக்கப்படாததால் ஏற்படும் வெள்ள பாதிப்புகள் பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, திறந்த வெளி பகுதிகளை கட்டிடங்கள் கொண்டு நிரப்புவதால், வெள்ள சேதங்கள் அதிகம் ஏற்படுகிறது. எனவே, இதனைத் தடுக்க நமது முன்னோர்கள், தொட்டிகளில் மழைநீர் சேகரிக்கும் திட்டத்தைக் கண்டுபிடித்தனர். ஆனால், அதனை நாம் கடைபிடிக்காமல், அழிவைத் தேடி சென்று கொண்டிருக்கிறோம்." என்றார்.



Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...