இ-சேவை மையம் மூலம் சான்றிதழ்களை பதிவேற்றும் சேவை கோவையில் தொடக்கம்

கோவை: மின்னணு இ-சேவை மையம் மூலம் தமிழ்நாடு அரசு போட்டித் தேர்வில் வென்றவர்களின் சான்றிதழ்களை பதிவேற்றும் பணியினை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று தொடங்கி வைத்தார்.

கோவை: மின்னணு இ-சேவை மையம் மூலம் தமிழ்நாடு அரசு போட்டித் தேர்வில் வென்றவர்களின் சான்றிதழ்களை பதிவேற்றும் பணியினை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் வெற்றியடைந்தவர்களின் சான்றிதழ்களை இ-சேவை மையங்கள் மூலம் பதிவேற்றும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் தொடங்கி வைத்தார். 

இது குறித்து அவர் கூறுகையில், "அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளில் வெற்றிபெறும் தேர்வர்கள் இரண்டு முறை சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளுக்கு சென்னைக்குச் சென்று வரவேண்டிய சூழல் இருந்து வந்தது. இந்த நடைமுறையினால் தேர்வர்களுக்கு ஏற்படும் கால விரையம், மற்றும் அசௌகரியங்களைக் கருத்தில் கொண்டு அசல் சான்றிதழ்களை சரிபார்ப்பு பணியினை எளிமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது." என்றார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...