தேசிய அளவிலான இளையோர் தடகள போட்டியில் முறைகேடுகள் களைய நடவடிக்கை

கோவை: கோவையில் 3 நாட்கள் நடைபெறும் தேசிய அளவிலான இளையோர் தடகள போட்டியில் வீரர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் 3 நாட்கள் நடைபெறும் தேசிய அளவிலான இளையோர் தடகள போட்டியில் வீரர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.



கோவை மாவட்ட தடகள சங்கம் மற்றும் கிருஷ்ணா கல்வி குழுமங்கள் சார்பில் 16-வது ஜூனியர் பெடரேசன் தடகள போட்டிகள் நாளை துவங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டிகளில் நாடு முழுவதிலுமிருந்து 352 வீரர்கள் மற்றும் 420 வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். 16 வயது முதல் 20 வயது வரையிலான பிரிவுகளில் 44 இறுதி போட்டிகள் நடைபெற உள்ளது.



இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு கோவை ராம்நகரில் உள்ள தனியார் உணவக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கிருஷ்ணா கல்வி குழுமங்களின் தலைவர் மலர்விழி கூறுகையில். "வீரர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. ஊக்கமருந்து உள்ளிட்ட முறைகேடுகளில் வீரர்கள் ஈடுபடுவதைத் தடுப்பதற்காக மருத்துவ சோதனைகள் உள்ளிட்ட கண்காணிப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன," எனக் கூறினார்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...