திருப்பூரில் அ.தி.மு.க. எம்.பி. சத்தியபாமா கார் மோதியதில் தி.மு.க உறுப்பினர் பலி

திருப்பூர்: திருப்பூரில் அதிவேகமாக சென்ற எம்.பி. சத்தியபாமா-வின் கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தி.மு.க உறுப்பினர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூரில் அதிவேகமாக சென்ற அ.தி.மு.க. எம்.பி. சத்தியபாமா-வின் கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தி.மு.க உறுப்பினர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குன்னத்தூர் தேவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (25). அப்பகுதியில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவர் திராவிட முன்னேற்ற கழகத்தில் உறுப்பினராகவும் உள்ளார்.

இந்த நிலையில், நேற்று அவர் அருகிலுள்ள கோவில் திருவிழாவுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு தனது நிறுவனத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கோபி - குன்னத்தூர் சாலை செட்டிகுட்டை பிரிவு என்னுமிடத்தில் எம்.பி. சத்தியபாமா-வை கோவை விமான நிலையத்திலிருந்து அழைத்து வர அவரது காரை ஓட்டுநர் செந்தில்குமார் வேகமாக இயக்கி வந்ததில் கட்டுப்பாட்டை இழந்து அருண்குமார் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் அருண்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த குன்னத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அருண்குமார் உடலை மீட்டு அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...