திருப்பூரில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் உதவித்தொகை

திருப்பூர் : உழவர் பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி, திருமணம், இயற்கை மரணம், விபத்து நிவாரணம் போன்றவற்றிற்கு உதவித் தொகையாக ரூ.45 லட்சத்தை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

திருப்பூர் : உழவர் பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி, திருமணம், இயற்கை மரணம், விபத்து நிவாரணம் போன்றவற்றிற்கு உதவித் தொகையாக ரூ.45 லட்சத்தை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். 



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் உழவர் பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி, திருமணம், இயற்கை மரணம், விபத்து நிவாரணம் போன்றவற்றிற்கான உதவித் தொகையாக ரூ.45 லட்சம் வரையிலான உதவித்தொகையை பயனாளிகளுக்கு இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி வழங்கினார். 

இதில் 100-க்கு மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்ன ராமசாமி, தாராபுரம் சார் ஆட்சியர் கிரேஸ் பச்சாவு, வட்டாட்சியர் சிவக்குமார், சமுக பாதுகாப்பு திட்ட அலுவலர் வெங்கடலட்சுமி, வருவாய் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...