திருப்பூர் : உழவர் பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி, திருமணம், இயற்கை மரணம், விபத்து நிவாரணம் போன்றவற்றிற்கு உதவித் தொகையாக ரூ.45 லட்சத்தை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
திருப்பூர் : உழவர் பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி, திருமணம், இயற்கை மரணம், விபத்து நிவாரணம் போன்றவற்றிற்கு உதவித் தொகையாக ரூ.45 லட்சத்தை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் உழவர் பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி, திருமணம், இயற்கை மரணம், விபத்து நிவாரணம் போன்றவற்றிற்கான உதவித் தொகையாக ரூ.45 லட்சம் வரையிலான உதவித்தொகையை பயனாளிகளுக்கு இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி வழங்கினார்.
இதில் 100-க்கு மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்ன ராமசாமி, தாராபுரம் சார் ஆட்சியர் கிரேஸ் பச்சாவு, வட்டாட்சியர் சிவக்குமார், சமுக பாதுகாப்பு திட்ட அலுவலர் வெங்கடலட்சுமி, வருவாய் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் உழவர் பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி, திருமணம், இயற்கை மரணம், விபத்து நிவாரணம் போன்றவற்றிற்கான உதவித் தொகையாக ரூ.45 லட்சம் வரையிலான உதவித்தொகையை பயனாளிகளுக்கு இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி வழங்கினார்.
இதில் 100-க்கு மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்ன ராமசாமி, தாராபுரம் சார் ஆட்சியர் கிரேஸ் பச்சாவு, வட்டாட்சியர் சிவக்குமார், சமுக பாதுகாப்பு திட்ட அலுவலர் வெங்கடலட்சுமி, வருவாய் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.