'வீடுகளில் உள்ள உபயோகமற்ற பொருட்களை வழங்கி சமூகநல திட்டங்களுக்கு உதவுக'

கோவை : வீடுகளில் உள்ள உபயோகமற்ற பொருட்களை வழங்கி சமூகநல திட்டங்களுக்கு உதவ முன்வருமாறு கோவை மக்களுக்கு மகிளா மண்டல் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளது.

கோவை : வீடுகளில் உள்ள உபயோகமற்ற பொருட்களை வழங்கி சமூகநல திட்டங்களுக்கு உதவ முன்வருமாறு கோவை மக்களுக்கு மகிளா மண்டல் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளது. 

மகிளா மண்டல் அமைப்பின் சார்பில் வரும் ஜுலை 8-ம் தேதி மாபெரும் விற்பனை அரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஆடைகள், எலக்ட்ரானிக் பொருட்கள், பழைய பெட்டிகள், பொம்மைகள், மரச்சாமான்கள், கணினி மற்றும் அதன் உபகரணங்கள் போன்ற கோவை மக்கள் தானமாக வழங்கிய பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளனர். இந்தக் கண்காட்சியின் மூலம் கிடைக்கும் தொகையைப் பயன்படுத்தி, சமூகநல திட்டங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. 

எனவே, வீடுகளில் உள்ள உபயோகமற்ற பொருட்களை வழங்கி சமூகநல திட்டங்களுக்கு உதவ முன்வருமாறு கோவை மக்களுக்கு மகிளா மண்டல் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். உதவ விரும்புபவர்கள் 97896 77077, 93631 07273, 98940 69111 மற்றும் 9344833872 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...