கோவை: கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் எபிலெப்ஷி அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்து முடித்து சாதனை படைத்தனர்.
கோவை: கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் எபிலெப்ஷி அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்து முடித்து சாதனை படைத்தனர்.
எபிலெப்ஷி என்பது மனித மூளையின் ஒரு பகுதி செயலற்று கிடப்பதாகும். இந்த நோயால், சிறுவன் உள்பட 3 பேர் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில், 3 மாத தொடர் கண்காணிப்புக்குப் பிறகு, மூவருக்கும் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில், 3 பேரும் நல்ல உடல்நலத்துடன் இருக்கின்றனர்.
இது தொடர்பாக பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் நரம்பியல் மற்றும் மருந்தியல்துறை மருத்துவர் ராஜேஷ் சங்கர் ஐயர் கூறுகையில், " இந்த அறுவை சிகிச்சைகளானது, தகுதியான நோயாளிகளுக்கு மட்டுமே செய்யப்படும். அறுவை சிகிச்சைக்கு பிறகு, நோயாளி இயல்பான வாழ்க்கையை வாழ முடியும். இந்த சிகிச்சை முறை குறித்தும், அதன் பயன்பாடுகள் பற்றியும் போதிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லை," என்றார்.

எபிலெப்ஷி என்பது மனித மூளையின் ஒரு பகுதி செயலற்று கிடப்பதாகும். இந்த நோயால், சிறுவன் உள்பட 3 பேர் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில், 3 மாத தொடர் கண்காணிப்புக்குப் பிறகு, மூவருக்கும் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில், 3 பேரும் நல்ல உடல்நலத்துடன் இருக்கின்றனர்.
இது தொடர்பாக பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் நரம்பியல் மற்றும் மருந்தியல்துறை மருத்துவர் ராஜேஷ் சங்கர் ஐயர் கூறுகையில், " இந்த அறுவை சிகிச்சைகளானது, தகுதியான நோயாளிகளுக்கு மட்டுமே செய்யப்படும். அறுவை சிகிச்சைக்கு பிறகு, நோயாளி இயல்பான வாழ்க்கையை வாழ முடியும். இந்த சிகிச்சை முறை குறித்தும், அதன் பயன்பாடுகள் பற்றியும் போதிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லை," என்றார்.
