காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி வரும் 23-ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த தி.மு.க சார்பில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி வரும் 23-ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த தி.மு.க சார்பில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
காவிரி பிரச்சனையில் அடுத்த கட்ட முடிவெடுக்க தி.மு.க சார்பில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ம.தி.மு.க, வி.சி.க, இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். '
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், 3 முக்கிய தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாக கூறினார்.
மேலும், அனைத்துக் கட்சி தலைவர்கள் சென்று பிரதமரை சந்திக்க திட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் 23-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது, காவிரி விவகாரத்தில் ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
காவிரி பிரச்சனையில் அடுத்த கட்ட முடிவெடுக்க தி.மு.க சார்பில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ம.தி.மு.க, வி.சி.க, இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். '
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், 3 முக்கிய தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாக கூறினார்.
மேலும், அனைத்துக் கட்சி தலைவர்கள் சென்று பிரதமரை சந்திக்க திட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் 23-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது, காவிரி விவகாரத்தில் ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலின் தெரிவித்தார்.