காற்றாலை அமைக்க நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க வலியுறுத்தல்

திருப்பூர் : காற்றாலை அமைப்பதற்காக நீர்நிலைப்பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்கக் கோரி விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் : காற்றாலை அமைப்பதற்காக நீர்நிலைப்பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்கக் கோரி விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



குண்டடம் வட்டார நந்தவனம்பாளையம் கிராமத்திற்குட்பட்ட தும்பலப்பட்டி கிராமப்பகுதியில் காற்றாலை அமைப்பதற்காக நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து, மின் கம்பங்கள் அமைக்கும் பணியினையும், போக்குவரத்து சாலைகளை அமைக்கும் பணியினையும் தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. 

இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், மழைக்காலங்களில் விவசாயிகள் நீரைத் தேக்கி வைத்து விவசாயத்திற்காக நீரை பயன்படுத்தி வரும் நீர்நிலைகள் முற்றிலும் பாதிக்கப்படுவதோடு, குடிநீர் ஆதாரமும் அழிக்கப்படுவதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...