செல்வபுரம், ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் 305 அடுக்குமாடி வீடுகள்: பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார் அமைச்சர்

கோவை: தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலமாக ரூ.26.99 கோடி மதிப்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கோவையில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.

கோவை: தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலமாக ரூ.26.99 கோடி மதிப்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கோவையில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.

கோவை மாநகராட்சியில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ், செல்வபுரம், கல்லாமேடு, ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் ரூ.26.99 கோடி மதிப்பில் 305 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் பணிகளை நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.

அதன்படி, செல்வபுரம் பகுதியில் ரூ.11.07 கோடி மதிப்பில் 120 குடியிருப்புகள், கல்லாமேடு பகுதியில் ரூ.7.95 கோடி மதிப்பில் 100 குடியிருப்புகள், மெக்ரிக்கர் சாலை ஆர்.எஸ்.புரத்தில் ரூ.7.97 கோடி மதிப்பில் 85 குடியிருப்புகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளின் பயனாளிகள் 305 பேருக்கு வீடுகளுக்கான அடையாள அட்டைகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...