பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை

கோவை: கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

கோவை: கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

கோவையில் முன்னதாகவே தொடங்கிய கோடை வெயில் வாட்டிவதைத்து வந்தது. இதனால், மதிய நேரங்களில் மக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதியுற்று வந்தனர். கடந்த மாத தொடக்கத்தில் கோவை மாநகர மற்றும் புறநகர பகுதிகளில் அவ்வப்போது லேசான மழை பெய்தது. ஆனால், நடப்பு மாதத்தில் மாநகர பகுதிகளில் மழை பெய்யவில்லை. மாறாக வெயில் சுட்டெரித்தது.

இந்த நிலையில், இன்று காரமடை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மாநகர பகுதிகளை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் அங்கும் மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...