கோவை: 42 மில்லியன் இந்தியர்கள் தைராய்டு நோயாலும், 62 பில்லியன் இந்தியர்கள் நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இந்த நிலையில், நீரிழிவு நோய் மற்றும் என்டோகிரின் குறித்த சர்வதேச கருத்தரங்கம் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
கோவை: 42 மில்லியன் இந்தியர்கள் தைராய்டு நோயாலும், 62 பில்லியன் இந்தியர்கள் நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இந்த நிலையில், நீரிழிவு நோய் மற்றும் என்டோகிரின் குறித்த சர்வதேச கருத்தரங்கம் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர் சுரேஷ் தாமோதரன் மற்றும் கோவை மகப்பேரியல் சமுகம் சார்பில் நடத்தப்பட்ட இந்த 4-வது சர்வதேச மாநாடு நேற்று இன்று என இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இதில் நீரிழிவு சிகிச்சைகள் மேம்படுத்தப்பட வேண்டியவை மற்றும் நவீன மருத்துவ முறைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் சுமார் 100 மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர் சுரேஷ் தாமோதரன் மற்றும் கோவை மகப்பேரியல் சமுகம் சார்பில் நடத்தப்பட்ட இந்த 4-வது சர்வதேச மாநாடு நேற்று இன்று என இரண்டு நாட்கள் நடைபெற்றது.
இதில் நீரிழிவு சிகிச்சைகள் மேம்படுத்தப்பட வேண்டியவை மற்றும் நவீன மருத்துவ முறைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் சுமார் 100 மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.