கோவை: வெள்ளலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: வெள்ளலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளலூர் எல்.ஜி.நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிசந்திரன் (55). இவரது மகளுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு தி௫மணம் நடைபெற்றது. தொடர்ந்து, கடந்த புதன் கிழமை ரவிசந்திரன் தனது குடும்பத்துடன் சென்னை சென்றார். இன்று காலை சென்னையில் இருந்து கோவை திரும்பிய அவர் வீட்டின் கதவு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 சவரன் நகை மற்றும் கல்யாணத்திற்கு வந்த கிப்ட் பொ௫ட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து அவர் போத்தனூர் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளலூர் எல்.ஜி.நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிசந்திரன் (55). இவரது மகளுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு தி௫மணம் நடைபெற்றது. தொடர்ந்து, கடந்த புதன் கிழமை ரவிசந்திரன் தனது குடும்பத்துடன் சென்னை சென்றார். இன்று காலை சென்னையில் இருந்து கோவை திரும்பிய அவர் வீட்டின் கதவு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 சவரன் நகை மற்றும் கல்யாணத்திற்கு வந்த கிப்ட் பொ௫ட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து அவர் போத்தனூர் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.