மஞ்சூர் அன்னமலை கோயிலில் சித்திரை திருவிழா கோலாகலம்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அன்னமலை கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்துச் சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அன்னமலை கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்துச் சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர். 

உதகை மஞ்சூர் அன்னமலை முருகன் கோயிலில் சித்திரை திருவிழா, தேர் திருவீதி உலாவுடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. 



இதில், தமிழக இந்து அறநிலையத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசன்ட் திவ்யா, எம்.பி. கே.ஆர். அர்ஜூணன் ஆகியோர் பங்கேற்று வழிபட்டனர். பின்னர், அவர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தும், காவடி ஊர்வலத்தையும் தொடங்கி வைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. மேலும், நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வழிபட்டனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...