கோடை கால கிரிக்கெட் பயிற்சி முகாம் நாளை மறுநாள் தொடக்கம்

கோவை : ஸ்ரீ ராமகிருஷ்ணா கிரிக்கெட் டிரஸ்ட் சார்பில் நடத்தப்படும் கோடை கால கிரிக்கெட் பயிற்சி முகாம் நாளை மறுநாள் தொடங்குகிறது.

கோவை : ஸ்ரீ ராமகிருஷ்ணா கிரிக்கெட் டிரஸ்ட் சார்பில் நடத்தப்படும் கோடை கால கிரிக்கெட் பயிற்சி முகாம் நாளை மறுநாள் தொடங்குகிறது. 

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கிரிக்கெட் டிர்ஸ்ட் சார்பில் 8 வயது முதல் 19 வயதிற்குட்பட்டோருக்கு அளிக்கப்படும் இந்தப் பயிற்சி முகாம் அடுத்த மாதம் 15-ம் தேதி வரை நடக்கிறது. இது குறித்து நிர்வாக அறங்காவலர் லஷ்மிநாராயணசாமி கூறுகையில், "இந்தக் கோடை கால பயிற்சியானது எஸ்.என். ஆர் கல்லூரி மைதானத்தில் கோவை மாவட்ட கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வினோத்குமார், நாசர் மற்றும் மாநில அளவிலான 16 வயதிற்குட்பட்டோருக்கான துணை பயிற்சியாளர் அவிநாஷ் ஆகியோர் பயிற்சி அளிக்க உள்ளனர். 

இந்தக் கோடை கால பயிற்சி முகாமில் பங்கு கொள்ள விரும்புபவர்கள் சத்தி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கிரிகெட் டிரஸ்ட் அலுவலகத்தை காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 வரை நேரிலோ அல்லது 0422-2531022/2531122 என்ற தொலைபேசி எண்கள் மற்றும் 7200558793 என்ற அலைபேசியில் தொடர்பு கொண்டு மேலும் விபரங்களைப் பெற்று கொள்ளலாம்," எனக் கூறியுள்ளார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...