இந்தியாவில் நீர் நிலைகளில் முற்றிலும் வறண்டு போகும் அபாயம்

இந்தியாவில் உள்ள அணைகள், நீர் நிலைகளில் முற்றிலுமாக நீர் வறண்டு போகும் அபாய நிலை நெருங்கி வருவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள அணைகள், நீர் நிலைகளில் முற்றிலுமாக நீர் வறண்டு போகும் அபாய நிலை நெருங்கி வருவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் உள்ள அணைகள், நீர்நிலைகளில் இருக்கும் நீரின் அளவு குறித்து செயற்கைகோள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், உலகம் முழுவதும் உள்ள 5 லட்சம் அணைகளில் நீரின் அளவு மிக வேகமாக குறைந்து வருகிறது. இந்தியாவில் விரைவில் முற்றிலும் நீர் நிலைகள் வறண்டு 'டே ஜீரோ' என்ற அளவை எட்டும் அளவிற்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. தட்பவெப்ப மாறுபாடு, நீர் வீணடிப்பு காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



இந்தியாவில் நீரின் அளவு வறண்டு, கடும் வறட்சி ஏற்பட்டு வருவதை உணர்த்தும் செயற்கைகோள் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதாரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. 



இந்த ஆய்வின் முடிவு, விரைவில் இந்தியாவில் குழாய்களில் முற்றிலும் நீர் வறண்டு போகும் என்ற முந்தைய எச்சரிக்கையை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. உலக அளவில் இந்தியாவுக்கு அடுத்து மொராக்கோ, ஈராக், ஸ்பெயின் ஆகிய நாடுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...