உதகையில் கர்நாடக பூங்காவை முற்றுகையிட்ட தமிழ் மாநில காங்கிரசார் கைது

நீலகிரி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உதகையில் உள்ள கர்நாடக பூங்காவை முற்றுகையிட்ட தமிழ் மாநில காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உதகையில் உள்ள கர்நாடக பூங்காவை முற்றுகையிட்ட தமிழ் மாநில காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதன் ஒருபகுதியாக, நீலகிரி மாவட்டம் உதகையில் கர்நாடக மாநிலத்திற்கு சொந்தமான பூங்காவை தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் யுவராஜ் தலைமையில் அக்கட்சியினர் முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தினர்.



அப்போது, உதகையில் உள்ள கர்நாடக பூங்காவை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை மூட வேண்டும், தமிழகத்தில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில் தமிழர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பைத் தர வேண்டும், கர்நாடக பூங்கா என்ற பெயரை தமிழக அரசு பூங்கா என மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இப்போராட்டத்தில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...