திருப்பூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட பனியன் ஏஜெண்ட அசோசியேசன் சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட பனியன் ஏஜெண்ட அசோசியேசன் சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கடந்த இரு வாரங்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருப்பூர் காதர்பேட்டை பகுதியிலுள்ள பனியன் ஏஜெண்ட் அசோசியேசன் சார்பில் ரயில்நிலையம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கடந்த இரு வாரங்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருப்பூர் காதர்பேட்டை பகுதியிலுள்ள பனியன் ஏஜெண்ட் அசோசியேசன் சார்பில் ரயில்நிலையம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
