எம்.பில்., பிஎச்.டி., மேற்படிப்புகளுக்கான தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் வினியோகம்

கோவை: எம்.பில்., பிஎச்.டி., மேற்படிப்புகளுக்கான தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுவதாக பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கோவை: எம்.பில்., பிஎச்.டி., மேற்படிப்புகளுக்கான தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுவதாக பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து பாரதியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:-

எம்.பில்., பிஎச்.டி., மற்றும் பி.எட், போன்ற மேற்படிப்புகளுக்கு உண்டான தகுதித் தேர்வு வரும் ஜுன் மாதம் 24-ம் தேதி நடைபெற உள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர், மற்றும் நீலகிரி போன்ற மாவட்டங்களில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

கடந்த 10-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. www.b-u.ac.in என்ற இணையதள பக்கம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 7-ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...