தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பள்ளி மாணவர்களின் பாடச் சுமைகளை குறைக்க பொதுமக்களிடம் ஆலோசனைகளைக் கேட்டுள்ளது.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பள்ளி மாணவர்களின் பாடச் சுமைகளை குறைக்க பொதுமக்களிடம் ஆலோசனைகளைக் கேட்டுள்ளது.
இது தொடர்பாக, அந்த நிறுவனம் விளம்பரச் செய்தி ஒன்றையோ வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

கல்வி என்பது புத்தகத்தை படித்து அதில் உள்ளனவற்றை அப்படியே தேர்வில் எழுதுவது அல்ல. விளையாட்டு, மன நிம்மதி, வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கற்றுக்கொள்வது மாணவர்களின் வளர்ச்சிக்கு முக்கியமானது.
இன்றைய பள்ளிப் பாட முறையில் மாணவர்களுக்கு இருக்கும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் புதிய திட்டங்களை வகுக்க வேண்டும். எனவே பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் தங்கள் மேலான கருத்துக்களை பின்வரும் இணையதள பக்கத்தில் வரும் 30-ம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். http://mhrd.gov.in/suggestions/
இது தொடர்பாக, அந்த நிறுவனம் விளம்பரச் செய்தி ஒன்றையோ வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

கல்வி என்பது புத்தகத்தை படித்து அதில் உள்ளனவற்றை அப்படியே தேர்வில் எழுதுவது அல்ல. விளையாட்டு, மன நிம்மதி, வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கற்றுக்கொள்வது மாணவர்களின் வளர்ச்சிக்கு முக்கியமானது.
இன்றைய பள்ளிப் பாட முறையில் மாணவர்களுக்கு இருக்கும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் புதிய திட்டங்களை வகுக்க வேண்டும். எனவே பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் தங்கள் மேலான கருத்துக்களை பின்வரும் இணையதள பக்கத்தில் வரும் 30-ம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். http://mhrd.gov.in/suggestions/