பள்ளிக் குழந்தைகளின் பாடச்சுமையை குறைக்கத் திட்டம்

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பள்ளி மாணவர்களின் பாடச் சுமைகளை குறைக்க பொதுமக்களிடம் ஆலோசனைகளைக் கேட்டுள்ளது.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பள்ளி மாணவர்களின் பாடச் சுமைகளை குறைக்க பொதுமக்களிடம் ஆலோசனைகளைக் கேட்டுள்ளது. 

இது தொடர்பாக, அந்த நிறுவனம் விளம்பரச் செய்தி ஒன்றையோ வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-



கல்வி என்பது புத்தகத்தை படித்து அதில் உள்ளனவற்றை அப்படியே தேர்வில் எழுதுவது அல்ல. விளையாட்டு, மன நிம்மதி, வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கற்றுக்கொள்வது மாணவர்களின் வளர்ச்சிக்கு முக்கியமானது.

இன்றைய பள்ளிப் பாட முறையில் மாணவர்களுக்கு இருக்கும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் புதிய திட்டங்களை வகுக்க வேண்டும். எனவே பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்கள் தங்கள் மேலான கருத்துக்களை பின்வரும் இணையதள பக்கத்தில் வரும் 30-ம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். http://mhrd.gov.in/suggestions/

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...