சிறப்பாக செயல்பட்ட சேலம் தெற்கு ரயில்வேவிற்கு 2-வது இடம்

சேலம்: இந்திய ரயில்வே துறையில் சிறப்பாகப் பணியாற்றி 2-வது இடம் பிடித்த தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்திற்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

சேலம்: இந்திய ரயில்வே துறையில் சிறப்பாகப் பணியாற்றி 2-வது இடம் பிடித்த தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்திற்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

தென்னிந்திய அளவில் உள்ள 6 கோட்டங்களில் சேலம் தெற்கு ரயில்வே 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கான விருது சென்னையில் நேற்று நடைபெற்ற ரயில்வே வார நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. இதனை, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.கே., குல்ஸ்ரேஸ்தா, சேலம் தெற்கு ரயில்வே மேலாளர் ஹரி சங்கர் வர்மாவிடம் கொடுக்கப்பட்டது. இந்த சுழற்கோப்பையுடன், சிறந்த பாதுகாப்பு, மெக்கானிக்கல் கிளைகள், செயல்பாடு ஆகியவற்றிற்கான விருதுகளும் சேலம் கோட்டத்திற்கு வழங்கப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...