சிம்பு பேச்சுக்கு ஆதரவு: தமிழக மக்களுக்கு தண்ணீர் வழங்க முன்வரும் கர்நாடக மக்கள்

சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர் சிம்பு, காவிரி பிரச்சினைக்காக, கர்நாடக மக்கள் ஒரு டம்ளர் தண்ணீரை தமிழனுக்கு கொடுத்து வீடியோவாக வெளியிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர் சிம்பு, காவிரி பிரச்சினைக்காக, கர்நாடக மக்கள் ஒரு டம்ளர் தண்ணீரை தமிழனுக்கு கொடுத்து வீடியோவாக வெளியிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு கர்நாடக மக்கள் ஆதரவு தெரிவித்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். மேலும், சிம்புவின் இந்த அழைப்பால் இரு மாநிலங்களுக்கிடையே உள்ள சகோதரத்துவம் மேம்படும் என்றும் ஒற்றுமை ஏற்படும் என்றும் அம்மாநில மக்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.



இந்தநிலையில், கர்நாடக மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து நடிகர் சிம்பு, தன்னுடைய கோரிக்கையை ஏற்று தமிழர்களுக்கு தண்ணீர் வழங்கிய கர்நாடக மக்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்வதாகக் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வு மூலம் மக்கள் தண்ணீர் கொடுக்கத் தயாராக உள்ளதாகவும், மக்கள் அனைவரும் ஒற்றுமையாகத் தான் உள்ளனர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிம்பு தெரிவித்துள்ளார்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...