கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வரும் வாகன ஓட்டிகளுக்கு காட்டுத்தீ குறித்த விழிப்புணர்வை வனத்துறையினர் ஏற்படுத்தினர்.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வரும் வாகன ஓட்டிகளுக்கு காட்டுத்தீ குறித்த விழிப்புணர்வை வனத்துறையினர் ஏற்படுத்தினர்.
நேற்று வனப் பகுதிக்கு அருகே வரும் வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்த வனத்துறை அதிகாரிகள் வறட்சியான காலத்தில் வனப் பகுதிக்குள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் குப்பைகளை போடா வேண்டாம் என அறிவுறுத்தினர்.

"வனப் பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள், அங்குள்ள புதர்களை சுத்தப்படுத்த நினைத்தால் வனத்துறைக்கு முதலில் தகவல் கொடுங்கள்" என்று வனத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
மேலும், வனப் பகுதிக்குள் அத்துமீறி யாரும் நுழையக்கூடாது என்றும், ஒருவேளை தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் பொதுமக்களிடையே தெரிவித்தனர்.
வனத் தீ விபத்து ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 0425-4297115, 94435-39191, 97861-12717.
நேற்று வனப் பகுதிக்கு அருகே வரும் வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்த வனத்துறை அதிகாரிகள் வறட்சியான காலத்தில் வனப் பகுதிக்குள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் குப்பைகளை போடா வேண்டாம் என அறிவுறுத்தினர்.

"வனப் பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள், அங்குள்ள புதர்களை சுத்தப்படுத்த நினைத்தால் வனத்துறைக்கு முதலில் தகவல் கொடுங்கள்" என்று வனத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
மேலும், வனப் பகுதிக்குள் அத்துமீறி யாரும் நுழையக்கூடாது என்றும், ஒருவேளை தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் பொதுமக்களிடையே தெரிவித்தனர்.
வனத் தீ விபத்து ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 0425-4297115, 94435-39191, 97861-12717.