காட்டுத் தீ குறித்து வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய வனத்துறை

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வரும் வாகன ஓட்டிகளுக்கு காட்டுத்தீ குறித்த விழிப்புணர்வை வனத்துறையினர் ஏற்படுத்தினர்.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வரும் வாகன ஓட்டிகளுக்கு காட்டுத்தீ குறித்த விழிப்புணர்வை வனத்துறையினர் ஏற்படுத்தினர். 

நேற்று வனப் பகுதிக்கு அருகே வரும் வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்த வனத்துறை அதிகாரிகள் வறட்சியான காலத்தில் வனப் பகுதிக்குள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் குப்பைகளை போடா வேண்டாம் என அறிவுறுத்தினர். 



"வனப் பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள், அங்குள்ள புதர்களை சுத்தப்படுத்த நினைத்தால் வனத்துறைக்கு முதலில் தகவல் கொடுங்கள்" என்று வனத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும், வனப் பகுதிக்குள் அத்துமீறி யாரும் நுழையக்கூடாது என்றும், ஒருவேளை தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் பொதுமக்களிடையே தெரிவித்தனர்.

வனத் தீ விபத்து ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 0425-4297115, 94435-39191, 97861-12717.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...