சிறுபான்மையினர் மக்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருப்பூர் : நாடு முழுவதிலும் உள்ள சிறுபான்மையின மக்கள் தாக்கப்படுவதை கண்டிக்கும் விதமாகவும், திருப்பூர் மாநகராட்சி முன் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நளக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பூர் : நாடு முழுவதிலும் உள்ள சிறுபான்மையின மக்கள் தாக்கப்படுவதை கண்டிக்கும் விதமாகவும், திருப்பூர் மாநகராட்சி முன் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நளக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



இதில் மதுரை மாவட்டம் உள்ளிட்ட இடங்களில் வழிபாட்டுத்தலங்கள் தாக்கப்படுவதோடு, வழிபாட்டுத் தலங்களுக்கு உரியப் பாதுகாப்பு.வழங்கக் கோரியும்,வழிபாட்டுத் தலங்களில் வழிபடும் மக்களைத் தாக்கும் ஆர்.எஸ்.எஸ்.  இந்து முன்னணியினர் மீது  நடவடிக்கை எடுப்பதோடு, தாக்குதல் நடத்துபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், இது போன்ற தாக்குதலில் ஈடுபடுபவர்களைக்  குண்டர் சட்டத்தில் கைது செய்யக் காவல்துறைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகள் வைத்து ஆர்ப்பாட்டம்.நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான சிறுபான்மை மக்கள் நலக்குழுவைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...