காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மனித நேய ஜனநாயக கட்சி கண்டன ஆர்பாட்டம்

மேட்டுப்பாளையம் : காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும், இவ்விவகாரத்தில் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு கர்நாடகா தேர்தலை மனிதில் வைத்து வாரியம் அமைக்க காலம் தாழ்த்தும் மத்திய அரசை கண்டித்தும் இதற்கு துணை போகும் மாநில அரசைக் கண்டித்தும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் எதிரே மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் இக்கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் :  காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும், இவ்விவகாரத்தில் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு கர்நாடகா தேர்தலை மனிதில் வைத்து வாரியம் அமைக்க காலம் தாழ்த்தும் மத்திய அரசை கண்டித்தும் இதற்கு துணை போகும் மாநில அரசைக் கண்டித்தும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் எதிரே மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் இக்கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. 



இந்த ஆர்பாட்டத்தின் போது காவிரி விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும், உச்சநீதிமன்ற உத்திரவின் படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

மேலும், தமிழகத்தில் காவிரிக்காக மக்கள் தன்னெழுச்சி போராட்டம் நடத்தி வரும் நிலையில் அதனைச் சிதைக்கும் விதமாக நடத்தப்படும் ஜ.பி.எல் போட்டி தடைக்கு  விதிக்கவும் ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...