கோவை : உக்கடம் வாலாங்குலத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை மேம்படுத்தும் பணியினை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் இன்று மேற்கொண்டனர்.
கோவை : உக்கடம் வாலாங்குலத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை மேம்படுத்தும் பணியினை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் இன்று மேற்கொண்டனர்.

கோவையில் உள்ள குளங்கள் மற்றும்நீர் நிலைகளை பேணிக் காக்கும்பொருட்டு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் உள்ள தன்னார்வலர்கள் வாரந்தோறும் இறுதி நாட்களில் சமூக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி 61-வது களப்பணி இன்று நடைபெற்றது. இந்த களப்பணியில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள், மற்றும் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் என மொத்தம் 75-க்கும் மேற்பட்டோர் இந்த சமூக பணியில் ஈடுபட்டனர்.

வாலாங்குளத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் இன்று இந்த தன்னார்வ அமைப்பு ஈடுபட்டது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த பணி 9 மணி வரை நடைபெற்றது. அப்போது, குளத்தில் வீசப்பட்டிருந்த பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டது.


கோவையில் உள்ள குளங்கள் மற்றும்நீர் நிலைகளை பேணிக் காக்கும்பொருட்டு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் உள்ள தன்னார்வலர்கள் வாரந்தோறும் இறுதி நாட்களில் சமூக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி 61-வது களப்பணி இன்று நடைபெற்றது. இந்த களப்பணியில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள், மற்றும் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் என மொத்தம் 75-க்கும் மேற்பட்டோர் இந்த சமூக பணியில் ஈடுபட்டனர்.

வாலாங்குளத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் இன்று இந்த தன்னார்வ அமைப்பு ஈடுபட்டது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த பணி 9 மணி வரை நடைபெற்றது. அப்போது, குளத்தில் வீசப்பட்டிருந்த பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டது.
