வாலாங்குலத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய குளங்கள் பாதுகாப்பு அமைப்பு

கோவை : உக்கடம் வாலாங்குலத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை மேம்படுத்தும் பணியினை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் இன்று மேற்கொண்டனர்.

கோவை : உக்கடம் வாலாங்குலத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை மேம்படுத்தும் பணியினை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் இன்று மேற்கொண்டனர். 



கோவையில் உள்ள குளங்கள் மற்றும்நீர் நிலைகளை பேணிக் காக்கும்பொருட்டு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் உள்ள தன்னார்வலர்கள் வாரந்தோறும் இறுதி நாட்களில் சமூக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி 61-வது களப்பணி இன்று நடைபெற்றது. இந்த களப்பணியில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள், மற்றும் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் என மொத்தம் 75-க்கும் மேற்பட்டோர் இந்த சமூக பணியில் ஈடுபட்டனர். 



வாலாங்குளத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் இன்று இந்த தன்னார்வ அமைப்பு ஈடுபட்டது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த பணி 9 மணி வரை நடைபெற்றது. அப்போது, குளத்தில் வீசப்பட்டிருந்த பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டது.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...