குமரன் குட்டையை பசுமையாக மாற்றும் சிறுதுளி அமைப்பினர்

கோவை: கோவை குமரன் குட்டையின் எல்லைப் பகுதிகளில் 2,000 மரக்கன்றுகளை சிறுதுளி அமைப்பினர் நடவு செய்தனர்.

கோவை: கோவை குமரன் குட்டையின் எல்லைப் பகுதிகளில் 2,000 மரக்கன்றுகளை சிறுதுளி அமைப்பினர் நடவு செய்தனர்.

மாதம்பட்டி பஞ்சாயத்தில் அமைந்துள்ள குமரன் குட்டையை ரூட்ஸ் நிறுவனங்களின் நிதி உதவியுடன் சீரமைக்கும் பணியைத் தொண்டு நிறுவனமான சிறுதுளி அமைப்பை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கரடிமடையில் உள்ள குளத்தை பசுமையாக மாற்றும் முயற்சியில் அந்த அமைப்பினர் ஈடுபட்டனர். இதற்காக சுமார் 2,000 மரக்கன்றுகளை குளத்தைச் சுற்றியுள்ள எல்லைகளில் நடவு செய்யப்பட்டது. மேலும், இந்தக் குளத்தை சுற்றிலும் வளர்ந்துள்ள தேவையற்ற களைச் செடிகளையும் அவர்கள் அகற்றினர்.

இது போன்ற குளங்களை சீரமைப்பதன் மூலம், இந்த நீர் ஆதாரங்கள் விவசாயத்திற்கும், வனவிலங்குகளின் குடிநீர் தேவைக்கும் பயன்படும் என அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இத்திட்டம், வேளாண் காடுகளில் கூட நீர்ப்பாசன வசதியை செயல்படுத்த மகத்தான வாய்ப்பு என சிறுதுளி அமைப்பினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...