வனப்பகுதிகளை ஒட்டியுள்ள விவசாய நிலங்களைப் பாதுகாக்கும் 'அகழி' திட்டம்

கோவை: கோவை வனச்சரகத்திற்குட்பட்ட விவசாய நிலங்களில் யானைகள் புகுந்து சேதப்படுத்துவதைத் தடுக்கும் வகையில், அகழிகள் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோவை: கோவை வனச்சரகத்திற்குட்பட்ட விவசாய நிலங்களில் யானைகள் புகுந்து சேதப்படுத்துவதைத் தடுக்கும் வகையில், அகழிகள் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பாலமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. அவ்வப்போது, விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் ஊடுருவாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 

இந்த நிலையில், தமிழ்நாடு பல்லுயிர் பெருக்கம் திட்டத்தின் கீழ் பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட விவசாய நிலங்களைச் சுற்றி அகழிகள் அமைக்கும் திட்டம் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 1,000 குடும்பங்கள் பயன்பெற இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். 

"இந்தத் திட்டத்தின் கீழ் வனச்சரகத்திற்குட்பட்ட கிராமப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை சுற்றியும் அகழி அமைக்கப்படுகின்றன. இதுவரை 8 கி.மீ. தொலைவிற்கு அகழி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது," என வனத்துறை அதிகாரி சி. பழனிராஜா கூறினார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...