புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் மற்றும் கருத்தரங்கு

கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் புற்றுநோய் விழப்புணர்வு முகாம் மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.

கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் புற்றுநோய் விழப்புணர்வு முகாம் மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் மனித மரபியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் துறையின் மூலக்கூறு மரபியல் மற்றும் புற்றுநோய் உயிரியல் ஆய்வகத்தைச் சார்ந்த இரா. சிவசாமி மற்றும் அவரது ஆராய்ச்சி மாணவர்கள் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.



இதில், புற்றுநோயின் காரணிகள், அவற்றை தடுக்கும் முறைகள், தவிர்க்கப்பட வேண்டிய பழக்க வழக்கங்கள் மற்றும் உணவுகள், சுற்றுச்சூழலின் பாதிப்பினால் ஏற்படும் புற்றுநோய்கள், அவற்றிலிருந்து தம்மை பாதுகாக்கும் முறைகள் ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த முகாமில், பொள்ளாச்சி தாலுகா, ஆனைமலை பிளாக், காளியாபுரம் கிராமத்தைச் சார்ந்த நரிக்கல்பதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...