மத்திய அரசைக் கண்டித்து கோவை அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்

கோவை: காவிரி விவகாரத்தில் மெத்தனமாக செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து கோவை அரசு கலை கல்லூரி முன்பாக மாணவர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: காவிரி விவகாரத்தில் மெத்தனமாக செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து கோவை அரசு கலை கல்லூரி முன்பாக மாணவர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக கோவையில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து போராட்டங்கள், சாலை மறியல்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். உச்சகட்டமாக, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது.



இந்த நிலையில், கோவை அரசு கலை கல்லூரியின் முன்பு காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...