ரெப்போ வட்டிவிகிதத்தில் மாற்றமில்லை : ரிசர்வ் வங்கி

2018 - 19 ம் ஆண்டிற்கான ரெப்போ வட்டிவிகிதம் மாற்றமின்றி 6 சதவீதமாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பணக்கொள்கையை ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் இன்று வெளியிட்டார். அதில் 2018 - 19 ம் ஆண்டிற்கான ரெப்போ வட்டிவிகிதம் மாற்றமின்றி 6 சதவீதமாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவிற்கு 6 ல் 5 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

2018 - 19 ம் ஆண்டிற்கான ரெப்போ வட்டிவிகிதம் மாற்றமின்றி 6 சதவீதமாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பணக்கொள்கையை ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் இன்று வெளியிட்டார். அதில் 2018 - 19 ம் ஆண்டிற்கான ரெப்போ வட்டிவிகிதம் மாற்றமின்றி 6 சதவீதமாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவிற்கு 6 ல் 5 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ரிவர்ஸ் ரெப்போ விகிதமும் மாற்றமின்றி 5.75 சதவீதமாகவே இருக்கும் எனவும், பண இருப்பு விகிதம் மற்றும் சட்டப்பூர்வ பணப்புழக்க விகிதமும் மாற்றமின்றி முறையே 4 சதவீதம் மற்றும் 19.5 சதவீதமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், 2017 - 18 ம் நிதியாண்டில் 6.6 சதவீதமாக இருந்த உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) 2018 -19 ம் நிதியாண்டில் 7.3 முதல் 7.4 சதவீதமாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...