கோவையில் எலி பொம்மை கடித்து போராட்டம் நடத்திய தி.மு.க-வினர்

கோவை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவையில் மாட்டு வண்டியில் வந்த தி.மு.க. வாயில் எலி பொம்மைகளை கடித்தும், சங்கு ஊதி போராட்டம் நடத்தினர்.


கோவை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவையில் மாட்டு வண்டியில் வந்த தி.மு.க. வாயில் எலி பொம்மைகளை கடித்தும், சங்கு ஊதி போராட்டம் நடத்தினர்.



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தி.மு.க-வினர் 4 வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று தி.மு.க மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர், செல்வபுரம் சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். முன்னதாக, காளை மாடுகளை மாட்டு வண்டியில் பூட்டி, எர் கலப்பையுடன் வந்த கட்சியினர், விவசாயிகளை மத்திய, மாநில அரசுகள் வஞ்சித்துவிட்டதை வெளிப்படுத்தும் விதமாக, மறியலில் ஈடுபட்டனர். 



கருப்பு சட்டை அணிந்த தி.மு.க மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர் கழுத்தில் மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து, வாயில் எலி பொம்மைகளை கவ்விய படி, சங்கு ஊதியும், மணி அடித்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 



தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...