சுங்கம் புறவழி சாலையில் விபத்து
கோவை சுங்கம் பை பாஸ் சாலையில் இன்று காலை 4 மணி அளவில் ஜல்லி லோடு ஏற்றி வந்த லாரி வீட்டிற்குள் புகுந்தது.

இதில் வீட்டில் தூங்கி கொண்டு இருந்த விக்டோரியா என்ற பெண் சம்பவ இடத்தில் பலியானார். இவரது கணவர் மரியதாஸ் அரசு மருத்துவ மனையில் படுகாயங்களுடன் அனுமதிக்க பட்டு உள்ளார்.

லாரியை 2 மணி நேர போராட்டத்திற்கு பின் தற்போது அப்புறப்படுத்திவிட்டனர்.
