தேசிய அளவில் பாரதியார் பல்கலை.,க்கு 13-வது இடம்

கோவை : தேசிய அளவில் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசைப்பட்டியலில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 13-வது இடத்தைப் பிடித்துள்ளது.

கோவை : தேசிய அளவில் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசைப்பட்டியலில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 13-வது இடத்தைப் பிடித்துள்ளது. 

மத்திய மனித மேம்பாட்டுத் துறையின் சார்பாக ஆண்டுதோறும் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகின்றது. அவ்வாறு, இந்தாண்டிற்கான தரவரிசைப் பட்டியலானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், இந்திய அனைத்துக் கல்வி நிறுவனங்கள் அளவில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 20-வது இடத்தைப் பெற்றுள்ளது. இதேபோல, அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் பாரதியார் பல்கலைக்கழகமானது 13-வது இடத்தைப் பெற்றுள்ளது. மேலும், தமிழக கலை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகங்களில் முதல் பல்கலைக்கழகமாக விளங்குகிறது.

மேலும், கற்பித்தல் மற்றும் கற்றலுக்கு 65.54 சதவிகித மதிப்பெண்களும், ஆராய்ச்சி மற்றும் தொழில்முறைப் பயிற்சிக்கு 41.70 சதவீத மதிப்பெண்களையும் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...