கோவை வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர்
கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்து கோவையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். நாம் தமிழர் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதனிடையே வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை கைது செய்தனர்.


இதனிடையே வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை கைது செய்தனர்.
