ஊட்டியில் 'ஐஸ் கட்டி' மழை

இன்று உதகை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமபுற பகுதிகளான கடநாடு, தாவெனெ, உல்லத்தி, கவரட்டி, அணிக்கொரை, தூனேரி, கெந்தோரை போன்ற பல்வேறு இடங்களில் (ஐஸ் கட்டி) ஆலங்கட்டி மழை பெய்தது.


நீலகிரி: ஊட்டியில் இன்று ஐஸ் கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து இதமான காலநிலை நிலவி வருகிறது. 

சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்திருக்கும் இந்த கோடை சீசனில் உதகையில் நிலவி வரும் கால நிலையால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இந்த நிலையில் இன்று உதகை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமபுற பகுதிகளான கடநாடு, தாவெனெ, உல்லத்தி, கவரட்டி, அணிக்கொரை, தூனேரி, கெந்தோரை போன்ற பல்வேறு இடங்களில் (ஐஸ் கட்டி) ஆலங்கட்டி மழை பெய்தது.



மேலும், குன்னுார் மற்றும் கோத்தகிரியிலும் இந்த ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால், சாலைகளில் ஐஸ் கட்டிகள் பரவி கிடந்தன. பச்சை புல்வெளிகளில் விழுந்த ஐஸ் கட்டிகள் வெண்மை நிறமாக ஜொலித்த காட்சி காண்போரின் கண்களை கவர்ந்தது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...