கோவை விமான நிலைய விரிவாக்கம் : நாளை நில உரிமையாளர்களை சந்திக்கின்றனர் அதிகாரிகள்

கோவை : கோவை விமானநிலைய விரிவாக்கம் தொடர்பாக வரும் 2 மற்றும் 3-ம் தேதிகளில் நில உரிமையாளர்களுடன் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தின் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரி சிறப்பு கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார்.

கோவை : கோவை விமானநிலைய விரிவாக்கம் தொடர்பாக வரும் 2 மற்றும் 3-ம் தேதிகளில் நில உரிமையாளர்களுடன் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தின் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரி சிறப்பு கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார். 

இருகூர் பகுதியில் இன்னும் கையகப்படுத்தப்படாத நிலங்களை கையகப்படுத்தும் பொருட்டு இந்த சிறப்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் நிலத்திற்காக அரசிடம் இருந்து மக்கள் எதிர்பார்க்கும் விலை, மற்றும் அரசு நிர்ணயித்த விலை உள்ளிட்டவை விவாதிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டுள்ளதாகவும் அது தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அரசு நிர்ணயித்த விலையின் படி, விவசாய நிலத்தின் ஒரு சதுர அடிக்கு ரூ. 900-மும், குடியிருப்பு பகுதிகளுக்கு ரூ.1500 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர கட்டிடங்களுக்கும், மரங்களுக்கும் தனியாக விலை ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...