கோவை : கோவை விமானநிலைய விரிவாக்கம் தொடர்பாக வரும் 2 மற்றும் 3-ம் தேதிகளில் நில உரிமையாளர்களுடன் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தின் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரி சிறப்பு கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார்.
கோவை : கோவை விமானநிலைய விரிவாக்கம் தொடர்பாக வரும் 2 மற்றும் 3-ம் தேதிகளில் நில உரிமையாளர்களுடன் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தின் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரி சிறப்பு கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார்.
இருகூர் பகுதியில் இன்னும் கையகப்படுத்தப்படாத நிலங்களை கையகப்படுத்தும் பொருட்டு இந்த சிறப்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் நிலத்திற்காக அரசிடம் இருந்து மக்கள் எதிர்பார்க்கும் விலை, மற்றும் அரசு நிர்ணயித்த விலை உள்ளிட்டவை விவாதிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டுள்ளதாகவும் அது தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அரசு நிர்ணயித்த விலையின் படி, விவசாய நிலத்தின் ஒரு சதுர அடிக்கு ரூ. 900-மும், குடியிருப்பு பகுதிகளுக்கு ரூ.1500 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர கட்டிடங்களுக்கும், மரங்களுக்கும் தனியாக விலை ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இருகூர் பகுதியில் இன்னும் கையகப்படுத்தப்படாத நிலங்களை கையகப்படுத்தும் பொருட்டு இந்த சிறப்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் நிலத்திற்காக அரசிடம் இருந்து மக்கள் எதிர்பார்க்கும் விலை, மற்றும் அரசு நிர்ணயித்த விலை உள்ளிட்டவை விவாதிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டுள்ளதாகவும் அது தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அரசு நிர்ணயித்த விலையின் படி, விவசாய நிலத்தின் ஒரு சதுர அடிக்கு ரூ. 900-மும், குடியிருப்பு பகுதிகளுக்கு ரூ.1500 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர கட்டிடங்களுக்கும், மரங்களுக்கும் தனியாக விலை ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.