கோவை : கோவை அடுத்த வீரபாண்டி பிரிவு அருகே 7 ஆடுகள் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் குப்பை மேட்டில் வீசப்பட்டிருந்தன.
கோவை : கோவை அடுத்த வீரபாண்டி பிரிவு அருகே 7 ஆடுகள் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் குப்பை மேட்டில் வீசப்பட்டிருந்தன.

வீரபாண்டி பிரிவை அடுத்த சரஸ்வதி நகர் பகுதியில் இன்று மர்மமான முறையில் 7 ஆடுகள் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் குப்பை மேட்டில் வீசப்பட்டிருந்தன. இதனிடையே இச்சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆடுகள் கழுத்தறுக்கப்பட்ட நிலையிலும் சில ஆடுகள் தலை வெட்டப்பட்ட நிலையிலும் குப்பை மேட்டில் வீசப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சமடைந்தனர்.

ஆடுகள் நரபலி கொடுக்கப்பட்டதா அல்லது பகையின் காரணமாக கொல்லப்பட்டதா? என்று மக்கள் மத்தியில் இது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் அதிகம் வாழும் பகுதியில் நடைபெற்ற இந்த இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வீரபாண்டி பிரிவை அடுத்த சரஸ்வதி நகர் பகுதியில் இன்று மர்மமான முறையில் 7 ஆடுகள் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் குப்பை மேட்டில் வீசப்பட்டிருந்தன. இதனிடையே இச்சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆடுகள் கழுத்தறுக்கப்பட்ட நிலையிலும் சில ஆடுகள் தலை வெட்டப்பட்ட நிலையிலும் குப்பை மேட்டில் வீசப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சமடைந்தனர்.

ஆடுகள் நரபலி கொடுக்கப்பட்டதா அல்லது பகையின் காரணமாக கொல்லப்பட்டதா? என்று மக்கள் மத்தியில் இது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் அதிகம் வாழும் பகுதியில் நடைபெற்ற இந்த இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.