7 ஆடுகள் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் குப்பை மேட்டில் வீச்சு

கோவை : கோவை அடுத்த வீரபாண்டி பிரிவு அருகே 7 ஆடுகள் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் குப்பை மேட்டில் வீசப்பட்டிருந்தன.

கோவை : கோவை அடுத்த வீரபாண்டி பிரிவு அருகே 7 ஆடுகள் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் குப்பை மேட்டில் வீசப்பட்டிருந்தன.



வீரபாண்டி பிரிவை அடுத்த சரஸ்வதி நகர் பகுதியில் இன்று மர்மமான முறையில் 7 ஆடுகள் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் குப்பை மேட்டில் வீசப்பட்டிருந்தன. இதனிடையே இச்சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆடுகள் கழுத்தறுக்கப்பட்ட நிலையிலும் சில ஆடுகள் தலை வெட்டப்பட்ட நிலையிலும் குப்பை மேட்டில் வீசப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சமடைந்தனர்.



ஆடுகள் நரபலி கொடுக்கப்பட்டதா அல்லது பகையின் காரணமாக கொல்லப்பட்டதா? என்று மக்கள் மத்தியில் இது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பொதுமக்கள் அதிகம் வாழும் பகுதியில் நடைபெற்ற இந்த இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...