சமூக ஆர்வலர் லீலா குமரியம்மாவின் சுயசரிதை வெளியீடு

கோவை : சமூக ஆர்வலரான லீலா குமரியம்மாவின் சுயசரிதை புத்தகம் கோவையில் இன்று வெளியிடப்பட்டது.

கோவை : சமூக ஆர்வலரான லீலா குமரியம்மாவின் சுயசரிதை புத்தகம் கோவையில் இன்று வெளியிடப்பட்டது. 

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் லீலா குமரியம்மா. விவசாய தொழில் செய்து வந்த இவர் பல்வேறு சமூக நலப் பணிகளை செய்து வருகிறார். இந்த நிலையில், அவரது சுயசரிதையை பாவேந்தன் மற்றும் நாகராஜ் ஆகியோர் இணைந்து எழுதிய இந்த புத்தகத்திற்கு 'பால் நிலா பறவை லீலா குமரியம்மா' என்று பெயரிடப்பட்டுள்ளது. புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. 



இந்த புத்தகத்தை நியூஸ் 18 செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் குணசேகரன் வெளியிட்டார். இந்த விழாவில் வேளாண் பல்கலையின் துணை வேந்தர் ராமசாமி, மூத்த பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து குணசேகரன் பேசுகையில், " இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பிரச்சனைகளில் இருந்து மாற்றியமைத்து வருகின்றனர். நேர்மையாக இருக்கின்றனர். இளைஞர்கள் சமுதாய பிரச்சனைகளைத் தீர்க்க முன்வர வேண்டும். " என்றார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...