கோவை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா

கோவை: கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் மருத்துவப் பிரிவு மற்றும் கருவிகள் அமைக்கும் நிகழ்ச்சியை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கோவை: கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் மருத்துவப் பிரிவு மற்றும் கருவிகள் அமைக்கும் நிகழ்ச்சியை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 



கோவை அரசு மருத்துவமனையில் ரூ. 5 கோடி மதிப்பில் ஆஞ்சியோ கிராம், அழகியல் துறை, செவிவழி பேச்சு பயிற்சி, கூடுதல் டயாலிசஸ் பிரிவு ஆகியவற்றிற்கு புதிய துறைகள் மற்றும் புதிய கருவிகள் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, இதற்கான பணிகள் நிறைவடைந்த நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உள்ளாட்சித்துறை எஸ்.பி வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். 



ஆஞ்சியோ கிராம் துறையின் மூலம் இரத்தகுழாயின் அடைப்பைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். அதேபோல, புதிதாக அழகியல் துறையும் துவங்கப்பட்டுள்ளது. இந்த துறையின் மூலம் முகத்தில் உள்ள தழும்புகள் மற்றும் விபத்துகளால் ஏற்படும் தீக்காயங்களை குணப்படுத்தலாம். டயாலிசஸ் துறைக்கு 9 இயந்திரங்கள் உள்ள நிலையில், தற்போது கூடுதலாக 5 இயந்திரங்கள் வாங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...